புதன், ஜூன் 01, 2005

"தண்ணீரில் நடக்க முடிந்தால், படகினை உபயோகி"

மனதைக் கவர்ந்த புத்தகங்கள் - 1

"தண்ணீரில் நடக்க முடிந்தால், படகினை உபயோகி"
(When you can walk on water, take the boat)

"ஜான் அரிச்சரண்" (John Harricharan) கிட்டத்தெட்ட இருபது வருடங்களுக்கு முன்னால் எழுதியது. "மதங்கள் பல இருந்தாலும் கடவுள் ஒன்று" என்ற பலமான கருத்தை மிகவும் அழகாகவும், ஆழமாகவும் எடுத்துக்காட்டிய புத்தகம்.

இதை இலவசமாக இந்த வலைப்பதிவிலிருந்து http://www.waterbook.com/ எடுத்துக் கொள்ளலாம். ஒரு முறையாவது படிக்கவேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.

3 கருத்துகள்:

இரா. செல்வராசு (R.Selvaraj) சொன்னது…

வலைப்பதிவுலகிற்கு வருக.

ரங்கா - Ranga சொன்னது…

வரவேற்புக்கு நன்றி!

neyvelivichu.blogspot.com சொன்னது…

கலக்கர ரங்கா..

இந்த மறுமொழி சேவையை பயன்படுத்து..

http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=post_rating_comment_status

வாழ்த்துக்கள்

அன்புடன்

விச்சு