செவ்வாய், மே 31, 2005

முதல் கவிதை

"உள்ளத்து வார்த்தைகளை உதடுகள் சொல்லச் சொல்ல
பொங்கி வரும் உணர்ச்சிகளின் பொய்கையாய் மனதிருக்க
வாங்கி விடும் மூச்சைப் போல் வார்த்தைகள் வந்து விழ
செந்தமிழ்ச் சொற்களால் சொர்க்கத்தைச் சொந்தமாக்கும்
ஆற்றல் மிகு அறிவின் அரசே கவிஞ்ஞனடா!"


இருபது வருடங்களுக்கு முன்பாக கல்லூரியில் படிக்கும் போது எழுதியது!

வெள்ளி, மே 27, 2005

Just created the account in Blogger. Did not want to be left behind in this information age! Hope to post few of my thoughts here in the near future!!