tag:blogger.com,1999:blog-13220802.post116333782452021144..comments2023-08-08T10:09:06.948-04:00Comments on இதர எண்ணங்கள்: தேநீர் – 3ரங்கா - Rangahttp://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-13220802.post-1163463168562278592006-11-13T19:12:00.000-05:002006-11-13T19:12:00.000-05:00ஆமாம் குமார்.எங்கேயாவது தலையை ஆட்டி விலை 50 பைசா ஏ...ஆமாம் குமார்.<BR/><BR/>எங்கேயாவது தலையை ஆட்டி விலை 50 பைசா ஏறினாலும், மொத்த லாட்டுக்கும் (கிட்டத்தட்ட 500 கிலோ) விலை ஏறிவிடுமே!<BR/><BR/>ரங்கா.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1163463065700360552006-11-13T19:11:00.000-05:002006-11-13T19:11:00.000-05:00இ.கொ. நிச்சயம் இதைப் பற்றியும் சொல்கிறேன். இப்போத...இ.கொ. <BR/><BR/>நிச்சயம் இதைப் பற்றியும் சொல்கிறேன். இப்போது தானே ஏலத்திலே எடுத்திருக்கிறோம். இன்னமும், கலவை கலந்து, பொட்டலம் போட்டு அனுப்பி, கணக்கெழுதி அப்புறமாய் குடிப்பது பற்றி ;-)<BR/><BR/>ரங்கா.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1163380637895029082006-11-12T20:17:00.000-05:002006-11-12T20:17:00.000-05:00ஒஹோ!! இது தான் ஏலத்தில் உள்ள விஷ(ய)மமோ!!அதுக்கு தா...ஒஹோ!! இது தான் ஏலத்தில் உள்ள விஷ(ய)மமோ!!அதுக்கு தான் கையை,தலையை ஆட்டாமல் இருக்கச்சொன்னாரா?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1163356464549101962006-11-12T13:34:00.000-05:002006-11-12T13:34:00.000-05:00தேனீர் என எழுதி இருந்ததை எப்படி மிஸ் பண்ணினேன். பொ...தேனீர் என எழுதி இருந்ததை எப்படி மிஸ் பண்ணினேன். பொதுவாகவே, நம் நாட்டை தவிர மற்ற இடங்களில் வென்னீரில் தேயிலையையோ, தேத்தூளையே ஊற வைத்துப் பருகிறார்களே தவிர, அவற்றை அடுப்பிலேற்று கொதிக்க வைப்பதே இல்லை. அப்படி கொதிக்க வைப்பது தேயிலையில் இருக்கும் சத்துக்களை அழிக்கிறது எனவும் படித்த ஞாபகம். <BR/><BR/>அது பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com