tag:blogger.com,1999:blog-13220802.post115724256055429317..comments2023-08-08T10:09:06.948-04:00Comments on இதர எண்ணங்கள்: காப்பி – 8ரங்கா - Rangahttp://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-13220802.post-1157407547581582422006-09-04T18:05:00.000-04:002006-09-04T18:05:00.000-04:00துளசி, நீங்க சொன்னா மாதிரி காப்பிக் கடைக்கு வாசனை ...துளசி, <BR/>நீங்க சொன்னா மாதிரி காப்பிக் கடைக்கு வாசனை புடிச்சி போறா மாதிரி இருந்தாத்தான் சுகம். உள்ள இருக்கிற சரக்கு சரிதான்னு தெரியும். மன்னார்குடியில ஸ்கூலத் தாண்டறபோதே சுதர்ஸன் காப்பி வாசனை வரும். அதே போல மயிலாப்பூர்லயும் கோயில் தாண்டி வரும்போதே, காப்பி வாசனை வரும். <BR/><BR/>ரங்கா.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1157407390376692742006-09-04T18:03:00.000-04:002006-09-04T18:03:00.000-04:00ரொம்ப நன்றிங்க - அனுமார்கிட்ட சொன்னதுக்கு. :-) யார...ரொம்ப நன்றிங்க - அனுமார்கிட்ட சொன்னதுக்கு. :-) யாருக்குத் தெரியும், இந்த மாதிரியெல்லாம் நடக்கும் என்று; எல்லாம் அவர் செயல்தான்.<BR/><BR/>ரங்கா.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1157406524351413012006-09-04T17:48:00.000-04:002006-09-04T17:48:00.000-04:00பாண்டி பஸார் லேயும் ஒரு காபிப் பொடிக் கடை இருக்கு....பாண்டி பஸார் லேயும் ஒரு காபிப் பொடிக் கடை இருக்கு.<BR/> வாசனை புடிச்சுக்கிட்டே அங்கெ போய் சேர்ந்திருக்கேன்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1157333249544891272006-09-03T21:27:00.000-04:002006-09-03T21:27:00.000-04:00ஆமாம். அதே அதே சபாபதே.ரொம்ப சந்தோஷமா இருக்கு ...ஆமாம். அதே அதே சபாபதே.<BR/><BR/>ரொம்ப சந்தோஷமா இருக்கு ரங்கா.<BR/>ப்ளாக்கிங் செய்த இரண்டாவது உதவி இது.<BR/>இத்தனை அழகா எழுதராரேனு பார்த்தா நம்ம ஆளு.!!!<BR/>பாங்க் ஹனுமார் கிட்ட சொல்லரேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1157251282605768652006-09-02T22:41:00.000-04:002006-09-02T22:41:00.000-04:00வள்ளி,எழுத ஆரம்பிக்கும் போது தெரியாது இது இத்தனை ப...வள்ளி,<BR/><BR/>எழுத ஆரம்பிக்கும் போது தெரியாது இது இத்தனை பெரிய தொடராக வரும் என்று! ஆமாம் - நீங்கள் சொன்ன வரியும் உண்டு அதில் (சோப்பால மூஞ்சி தேக்கிற சுந்தரிடோய், சுண்ணாம்பைக் குழச்சுப் பூசுற சுந்தரிடோய்).<BR/><BR/>எழுதும் போதே சந்தேகம் - ப்ரூ இல்லையோ என்று - அதனால் தான் அந்தக் கேள்விக்குறி. நல்ல வேளை சொன்னீர்கள் - இல்லையென்றால், வார இறுது முழுதும் பல்லிடுக்கில் மாட்டிய தேங்காய் போல இது நினைவில் இருக்கும்.<BR/><BR/>ஒரு கேள்வி - நீங்கள் ஆழ்வார்ப்பேட்டை லஸ் சர்ச் ரோடில் வசிப்பவரா?<BR/><BR/>ரங்கா.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1157251054621623242006-09-02T22:37:00.000-04:002006-09-02T22:37:00.000-04:00குமரன்,இந்த பதிவை ஆரம்பிக்கும் போதே எடுத்த ஒரு முட...குமரன்,<BR/><BR/>இந்த பதிவை ஆரம்பிக்கும் போதே எடுத்த ஒரு முடிவு, காப்பி குடிப்பதை விட வேண்டும் என்பதுதான். உங்கள் வீட்டுக்கு வரும் போது அனேகமாக இந்தப் பழக்கத்தை விட்டு இருப்பேன்.<BR/><BR/>ரங்கா.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1157249770013339152006-09-02T22:16:00.000-04:002006-09-02T22:16:00.000-04:00அப்பாடி இவ்வளவு விஷயமா காப்பியில்.நீங்கள் சொல்...அப்பாடி இவ்வளவு விஷயமா காப்பியில்.<BR/><BR/>நீங்கள் சொல்லும் படம் ஜெமினி-கணேசன் படம் என்று நினைக்கிறேன்<BR/>'சுண்ணாம்பைக் குழைச்சுப் பூசுறா சுந்தரி டோய்' என்று கூட வரும்.<BR/>அரவிந்தசாமி முதலாக மாடல் பண்ணினது லியொ காப்பிக்காக.<BR/>இப்போ நம்ம ஊரில் கும்பகோணம் டிகிரீ காப்பி மணம் குணத்தோடு வந்து இருக்கு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13220802.post-1157245847904976192006-09-02T21:10:00.000-04:002006-09-02T21:10:00.000-04:00இந்த முறை நீங்கள் பதிவு போட்டவுடன் படித்துவிட்டேன்...இந்த முறை நீங்கள் பதிவு போட்டவுடன் படித்துவிட்டேன் அண்ணா. :-) <BR/><BR/>எனக்கும் நீங்கள் சொன்ன விளம்பரங்கள் எல்லாம் நினைவில் நன்றாக இருக்கிறது. <BR/><BR/>சின்ன வயதில் இருந்து நானும் காப்பி சாப்பிடவில்லை. நல்ல வேளையாக என் மனைவியும் காப்பி சாப்பிட்டுப் பழக்கம் இல்லாதவராக அமைந்தார். அதனால் எங்கள் வீட்டுக்கு நீங்கள் வரும் போது நீங்களே காப்பியும் கொண்டுவந்துவிடுங்கள். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com